கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் 34-வது ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா மற்றும் ஹிந்தி மாணவர் விழா 11-10-2009 ஞாயிறு மலை கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.
கழக அமைப்பாளர் திரு. கு. பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றார் . முனைவர் திரு. மு. ராமசாமி அவர்கள் சிறப்புரை வழைங்கினார். நகரின் அறிவிற் சிறந்த பெரியோர் பலர் வாழ்த்துரை வழங்கினர். ஏராளமான கழக மாணவர்களும், உறுப்பினர்களும், ஆசிரியர்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
34 - வது ஆண்டு விழா
காந்திஜெயந்தி விழா மற்றும்
ஹிந்தி மாணவர் விழா
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திரு. கு. பாலசுப்ரமணியன்,
அமைப்பாளர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்.
கழகப் பாடல் : செல்வி. பா. புவனேஸ்வரி, செல்வி. எஸ். சூரிய பாரதி
கழக ஆசிரியைகள்.
வரவேற்புரை : செல்வி. ல. ஸ்ரீவித்யா
கழக ஆசிரியை
ஆண்டறிக்கை: திரு மா, ராஜு
கழக ஆசியர்
சிறப்புரை: முனைவர் மு. ராமசாமி
கலைப் புலத் தலைவர் தமிழ் பல்கலைக்கழகம்
.
வாழத்துரை : முனைவர் என் . காமகோடி
செயல் இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி.
திரு பிஆர். பி. வேலப்பன்
நிர்வாக இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி
திரு எஸ். பி . இராமன்,
இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சஹாய நிதி
திரு தி. மாணிக்கவாசகம், ரோட்டரி சங்கம்.
திரு த. மோகன்
திரு தேனுகா
சிறப்புரை வழங்கிய முனைவர் மு. ராமசாமி அவர்கள் நாடக கோட்பாடுகளையும் இன்றைய கல்வி முறையில் நாடகத்தின் பங்களிப்பையும், அவசியத்தையும் பற்றி பேசினார்.
.
No comments:
Post a Comment