Saturday, November 13, 2010

34 - வது ஆண்டு விழா - 11-10-2009




 கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் 34-வது ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா மற்றும் ஹிந்தி மாணவர் விழா 11-10-2009 ஞாயிறு மலை கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.


கழக அமைப்பாளர் திரு. கு. பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றார் . முனைவர் திரு. மு. ராமசாமி அவர்கள் சிறப்புரை வழைங்கினார். நகரின் அறிவிற் சிறந்த பெரியோர் பலர் வாழ்த்துரை வழங்கினர். ஏராளமான கழக மாணவர்களும், உறுப்பினர்களும், ஆசிரியர்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

காந்தியடிகள் நற்பணிக் கழகம்

34 - வது ஆண்டு விழா

காந்திஜெயந்தி விழா மற்றும்

ஹிந்தி மாணவர் விழா


நிகழ்ச்சி நிரல்


தலைமை : திரு. கு. பாலசுப்ரமணியன்,

அமைப்பாளர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்.


கழகப் பாடல் : செல்வி. பா. புவனேஸ்வரி, செல்வி. எஸ். சூரிய பாரதி
கழக ஆசிரியைகள்.

வரவேற்புரை : செல்வி. . ஸ்ரீவித்யா
                            கழக ஆசிரியை

ஆண்டறிக்கை: திரு மா, ராஜு
                             கழக ஆசியர்

சிறப்புரை:  முனைவர் மு. ராமசாமி
கலைப் புலத் தலைவர் தமிழ் பல்கலைக்கழகம்
.

வாழத்துரை :  முனைவர் என் . காமகோடி
செயல் இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி.

திரு பிஆர். பி. வேலப்பன்
நிர்வாக இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி

திரு  எஸ். பி . இராமன்,
இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சஹாய நிதி

திரு தி. மாணிக்கவாசகம், ரோட்டரி சங்கம்.

திரு த. மோகன்

திரு தேனுகா



சிறப்புரை வழங்கிய முனைவர் மு. ராமசாமி அவர்கள் நாடக கோட்பாடுகளையும் இன்றைய கல்வி முறையில் நாடகத்தின் பங்களிப்பையும், அவசியத்தையும் பற்றி பேசினார்.


.